பிறைதேட வேண்டிய நாளான இன்று (16.05.2018) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பின் தமிழகத்தின் பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 16.05.2018 புதன் கிழமை மஹ்ரிப் முதல் ரமளான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.