பிறைதேட வேண்டிய நாளான இன்று (13.07.18) வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்கு பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து 14.07.18 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துக்லஃதா மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்