ஜமாஅதுல் அவ்வல் மாதம் ஆரம்பம்
பிறைதேட வேண்டிய நாளான இன்று (18.1.2018) வியாழக் கிழமை மஹ்ரிபிற் குப் பிறகு பொள்ளாச்சியில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 18.1.2018 வியாழக் கிழமை மஹ்ரிப் முதல் ஜமாஅதுல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.