தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம் பஜார் கிளையில் கடந்த 13-11-2011 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட 210 நபர்களில் 188 பேர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் கலந்து கொண்ட செல்வம் என்ற சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.