நிதியுதவி/September 23, 2010/154 views சோழபுரம் கிளையில் ரூபாய் ஆயிரம் நிதியுதவி! பார்வையாளர்: 29 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 19.09.10 ஞாயிற்றுக்கிழமை அன்று அர்ஷத் என்கின்ற சகோதரருக்கு ரூ.1000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு