தெருமுனைப் பிரச்சாரம்/July 5, 2011/199 views சோழபுரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 34 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 26.06.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சலீம் அவர்கள் மெஹராஜ் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு