பெருநாள் தொழுகை/September 11, 2010 சோழபுரத்தில் நோன்பு பெருநாள் தொழுகை பார்வையாளர்: 36 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் நபி வழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு previous articleசோழபுரத்தில் 200 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்next articleஜாம்பஜார் கிளையில் ரூபாய் 34 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!