தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழு கிணறு கிளை கடந்த 22-12-2009 அன்று இரத்த தான நடத்தியது. இம்முகாமை எழுப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. 76 நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இம்முகாமில மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.
சென்னை ஏழு கிணறு கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்
