தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழுகிணறு கிளை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேரு மருத்துவமணை இனைந்து கடந்த 26-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடத்தியது. இம்முகாமிற்கு மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சுமார் 100 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.
சென்னை ஏழுகிணறில் நடைபெற்ற இரத்த தான முகாம்!
