பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/December 17, 2010 சுல்தான் பேட்டையில் பெண்கள் பயான் பார்வையாளர்: 30 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் கடந்த 14.12.2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் ஆஷூரா நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:புதுவை previous articleஷார்ஜாவில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிnext articleசுகுணாபுரம் கிளையில் ஏழை சகோதரிக்கு வீடு கட்டி கொடுத்து உதவிRelated Postsமருத்துவ உதவி/April 9, 2016 /No Comment “ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரைதெருமுனைப் பிரச்சாரம்/April 8, 2016 /No Comment “நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்!” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை