தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
Tags:புதுவை
previous article
மயிலாடுதுறையில் கார்த்திக் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!
next article
கீழக்கரையில் 40 ஆடு 18 மாடு 2 ஒட்டகம் குர்பானி