தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் நபி வழியின் அடிப்படையில் கடந்த 16.06.11 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோ.யாசர் அரபாத் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.