தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சி என் பாளையத்தில் கடந்த 13-2-2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் ஷஃபி அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் கடந்த 14-2-2010 அன்று பெண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது இதில் அகிலா பானு ஆலிமா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
Tags:கடலூர்
previous article
கீழக்கரை TNTJ தெற்கு தெரு சார்பாக ரூபாய் 1400 மருத்துவ உதவி