தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
Tags:விருதுநகர்
previous article
ஆராம்பண்ணையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
next article
வாணாதிராஜபுரம் கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை