பெருநாள் தொழுகை/September 11, 2010/277 views சிவகாசியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை பார்வையாளர்: 36 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:விருதுநகர்