நான் முஸ்லிம் தஃவா/August 22, 2011/196 views சமஸ்பிரான் கிளையில் ஜெகன்நாதன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் பார்வையாளர்: 30 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் இன்று (22-8-2011) ஜெகன்நாதன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருச்சி