தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு அனைத்து கிளைகளையும் சேர்த்து மொத்தம் 70 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Tags:கோவை
previous article
வழுத்தூரில் ஹஜ் பெருநாள் தொழுகை
next article
கொடிக்கால்பாளையத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை