தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கோட்டை கிளையில் நேற்று (18-11-2010) ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
Tags:கோவை
previous article
அதிராம்பட்டிணத்தில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
next article
கவுண்டம்பாளையத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை