தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 7-11-2010 அன்று மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முஹம்மது மாஹீன் அவர்கள் உரையாற்றினார்கள். மாணவர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Tags:கன்னியாகுமரி
previous article
இஸ்லாமிய பெண்களை கேவலப்படுத்தும் சிங்கள ஆல்பம்!
next article
ஆசாத் நகரில் 8 மாடுகள் குர்பானி