பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/July 27, 2011/141 views கே.கே நகர் கிளையில் பெண்கள் பயான் பார்வையாளர்: 23 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளையில் கடந்த 22-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நாச்சியா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தென் சென்னை