பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/June 22, 2011/193 views கே.கே. நகர் கிளையில் பெண்கள் பயான் பார்வையாளர்: 37 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே. நகர் பகுதி கிளையில் கடந்த 18.06.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. ஆலிமா நாச்சியா அவர்கள் உரை ஆற்றினார். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தென் சென்னை