தஃவா நிகழ்ச்சிகள்/September 20, 2010/222 views குவைத் ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு பார்வையாளர்: 27 கடந்த 18-09-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் ரவ்தா கிளையில் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குவைத் மண்டல அழைப்பாளர் கான் அவர்கள் கலந்து கொண்டு ரமளானுக்கு பின்னும் அமல்களை தொடர்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:குவைத்