தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல தலைமை மர்கஸில் கடந்த கடந்த 07-05-2010 வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி.சேக் மசூத் அவர்கள் “அவதூறு“ என்ற தலைப்பிலும் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் நாடும் நடப்பும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
சொற்பொழிவின் முடிவில் ஜூலை 4 ல் சென்னை தீவுத்திடலில் நடைபெரும் மாநாட்டைப் பற்றி விளக்கமளித்தார்.