தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறுவர் சிறுமியருக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் குர்ஆன் மனனம், துஆ, குர்ஆன், ஹதீஸ் போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றது. ஏற்கனவே குன்னூரில் ஒரு மக்தப் மதஸரா நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.
Tags:நீலகிரி
previous article
திருப்பூர் பெரியத்தோட்டத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்
next article
கோட்டாரில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி