அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 21.11.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு மற்றும் 500 பிளாட் கிளைகள் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி மன்ற தலைவர் சகோதரி. ராபியத்துல் கதரியா அவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 30 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
கீழக்கரை இரத்த தான முகாம் – 30 நபர்கள் குறுதிக் கொடை!
