பெருநாள் தொழுகை/September 15, 2010 கிளியனூர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை பார்வையாளர்: 25 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர் Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:நாகை வடக்கு previous articleகிளியனூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!next articleதஞ்சை வடக்கு திருநாகேஸ்வரத்தில் TNTJ வின் புதிய கிளை