பெருநாள் தொழுகை/September 14, 2010 கானத்தூர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை! பார்வையாளர்: 27 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர் Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:காஞ்சி கிழக்கு previous articleதிண்டிவனம் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை!next articleகடியச்சேரியில் நோன்பு பெருநாள் தொழுகை!