தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 27-3-2010 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Tags:நீலகிரி
previous article
பெங்களூர் வினோபா நகரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி