அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரியாஸ் (ரீகன்) என்ற சகோதரர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஏர்வாடியை சேர்ந்த சகோதரி:நாகூர் கனியை என்பவருக்கும் இராமநாதபுர மாவட்ட தலைமையில் மாவட்ட செயலாளர் J.M.ஆரிப் கான் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் A.மாலிக் காக்கா அவர்கள் தலைமையில் திருமணம் முடித்து வைத்து வைக்கப்பட்டு இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொள்வதற்காக சேலம் தவ்ஹீத் கல்லூரியில் 3 மாத இஸ்லாமிய பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- உங்கள் பகுதி
- மாணவர் பகுதி
- நோட்டிசுகள்
- ஜமாஅத் நிகழ்ச்சிகள்
- நல்லொழுக்க பயிற்சி முகாம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- திருக்குர்ஆன் வழங்குதல்
- மாவட்ட பொதுக்குழு
- பெருநாள் தொழுகை
- தர்பியா
- மார்க்க விளக்கக் கூட்டம்
- மாவட்ட செயற்குழு
- போஸ்டர் தஃவா
- தஃவா நிகழ்ச்சிகள் வெளிநாடு
- தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு
- இதர நிகழ்ச்சிகள்
- தனி நபர் தஃவா
- ஆர்ப்பாட்டம் போராட்டம்
- புதிய கிளை துவக்க நிகழ்ச்சி
- இனிய மார்க்கம்
- பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி
- தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
- நான் முஸ்லிம் தஃவா
- நூல் விநியோகம்
- வரதட்சனை ஓழிப்பு கூட்டம்
- நோட்டிஸ் விநியோகம்
- சேவைகள்
- உணர்வு
- கேரள வெள்ளம்