நல்லொழுக்க பயிற்சி முகாம்/December 17, 2010/250 views ஆவடி கிளையில் தர்பியா பார்வையாளர்: 34 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 30-11-2010 அன்று ஆண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதி்ல் ஷெரீஃப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருவள்ளூர்