துணுக்கு செய்திகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/May 8, 2014/177 views ஆழ்வார்திருநகர் கிளை பெண்கள் பயான் பார்வையாளர்: 40 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 03-05-2014 அன்று சாதிக்பாஷா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருவள்ளூர்