தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த பிப்ரவரி 14, 2010 அன்று பள்ளி மாணவ/மாணவிகள் பயன் பெரும் பொருட்டு “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் அமீன் அவர்கள் கல்வியின் சிறப்பு, தேர்வு காலங்களில் எப்படி படிப்பது, தேர்வுத் தாளில் எவ்வாறு சிறந்த முறையில் எழுதுவது பற்றி உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ் !
நிகழ்ச்சியின் இறுதியில் சிறிய Test நடத்தி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.