தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் ஆறாம்பன்ணை கிளை சார்பாக கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.