ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு அளித்த நான்கு சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்றும் இதை நிறுத்தி வைத்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்ற இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
நியாயத்தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் மற்றும் இதற்கு மேல் முறையீடு செய்து முயற்சி செய்த ஆந்திர அரசுக்கு முஸ்லிம்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!
மேலும் நீதிபதி பாலகிருஷ்ணன் அடங்கிய நிதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் இது பற்றி முழுவதும் விசாரிக்க ஐவர் அடங்கிய பென்ஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு பற்றி ஆங்கிலத்தில் அறிய:
NDTV