திருவாரூர் மாவட்டம் சார்பாக 08/10/2015 அன்று வாழ்க்கை(மணவலி) கிராமத்தை சேர்ந்த பவுனம்மாள்(க/ப ராமலிங்கம்)என்ற பெண்மணிக்கு,திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்த முஹம்மது ஹசன் என்ற சகோதரர் மூலம் அவசர அறுவை சிகிச்சைக்காக ஒரு யூனிட் இரத்தம் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது.
Tags:திருவாரூர்
previous article
தர்மபுரி மாவட்டம் சார்பாக கண்டன ஆர்பாட்டம்
next article
தர்மபுரி மாவட்டம் சார்பாக தாவா