தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்
Tags:புதுக்கோட்டை
previous article
குவைத் கிளைகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி
next article
புதுக்கோட்டைஹில் ஹஜ் பெருநாள் தொழுகை