தெருமுனைப் பிரச்சாரம்/October 22, 2010 அறந்தாங்கி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 24 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 14.10.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி பள்ளி இமாம் முகமது அலி அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:புதுக்கோட்டை previous articleபுதுவை மர்கசில் மக்தப் மத்ரஸாnext articleபாபுராஜபுரத்தில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவிRelated Postsகேடகிரிதேவையில்லை/March 22, 2017 பெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டிகேடகிரிதேவையில்லை/March 22, 2017 தஃப்சீர் வகுப்பு – முக்கணாமலைப்பட்டி