தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு/December 6, 2011/109 views அருன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – புதூர் பார்வையாளர்: 16 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் புதூர் கிளையில் கடந்த 24-11-2011 அன்று அருன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:மதுரை