தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்
Tags:திருவள்ளூர்
previous article
புதுக்கோட்டைஹில் ஹஜ் பெருநாள் தொழுகை
next article
பாண்டிச்சேரியில் ஹஜ் பெருநாள் தொழுகை