தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளை மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில் கிளை தலைவர் செங்கேட்டை ஹாஜா தலைமையில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
அதை தொடர்ந்து கடந்த 19-02-10 அன்று ஷேக் உதுமான் அவர்கள் பித்அத்தும் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
ஐகாட் கிளை ஏறப்பாடு செய்த இந்த ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.