தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் கடந்த 21-11-2010 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாம் அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.இதில் 27 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
Tags:புதுக்கோட்டை
previous article
வடக்கு அம்மாபட்டினத்தில் ஒட்டக குர்பானி
next article
தாளக்குடியில் குர்பானி விநியோகம்