துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் போது கவனிக்க வேண்டியவை
1. பலவீனமான ஹதீஸ்களா என்பதை கவனித்து வெளியிடவேண்டும்
2 அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் திருக்குர்ஆனின் கூற்றுக்கு மாற்றி உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
3.பிற இயக்கங்களின்...
ஒன்றிய பாஜக அரசு பிஎப்ஐ உள்ளிட்ட சில அமைப்புகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் பொது அமைதி மற்றும் மத மோதல்களை அவ்வியக்கங்கள் உருவாக்குவதாகவும்...
பிறைதேட வேண்டிய நாளான இன்று 27.09.2022 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
27.09.2022 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பில் 09.10.2022 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் குறித்த பத்திரிகைகளில் வெளியான செய்தி