பொதுக்கூட்டம் – அடியக்கமங்கலம் கிளை 1, திருவாரூர் வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 & 2 சார்பாக
08.10.2022 அன்று பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், R. அப்துல் கரீம் MISC (மாநிலப் பொதுச்செயலாளர் TNTJ) அவர்கள் சொர்க்கத்தின் தடைக்கற்கள்! என்ற தலைப்பிலும்,
M. A. அப்துர் ரஹ்மான் MISC (பேச்சாளர் TNTJ) அவர்கள் ஓர் இறை! ஒரே மறை!! என்ற தலைப்பிலும்,
சமயபுரம் உமர் (பேச்சாளர் TNTJ) அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும்
உரை நிகழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here