புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 17-01-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் “செல்போனால் சீரழியும் பிள்ளைகள்” என்ற தலைப்பிலும் “இணைவைப்பு” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்....
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 18.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா அவர்கள் ”மௌலிதும் கந்தூரியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
நெல்லை மாவட்டம் வடகரை கிளையில் கடந்த 20.1.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முகைதீன் அவர்கள் “பெருகிவரும் பாலியல் வன்கொடுமை” எனும் தலைப்பில் உரையாற்றினார்....
கோவை மாவட்டம் போத்தனூர் நூரபாத் கிளை சார்பாக கடந்த 20/01/2013 ”சமுதாய தீமைகள் ஒழிப்பு பேரணி” நடைபெற்றது. இதில் ”மவ்ளுது தேவைதானா” என்கிற தலைப்பில் சகோ.சல்மான் அவர்களும், ”வரதட்சணை ஒரு வன்கொடுமை” என்கிற தலைப்பில் சகோ.ஷாபி அஹ்மத் அவர்களும், ”வட்டியை ஒழிப்போம்” என்கிற தலைப்பில் சகோ.ஜாகிர் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்....
கடந்த 17/01/2013 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் சிட்டி கிளை அல்நசீம் 2 கேம்ப் பகுதியில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ: “ஷேக் உதுமான்” அவர்கள் ”முமீன்களின் பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள் . மற்றும் பயான் வருவதற்கு ஆர்வம்...
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 20.01.2013 பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் “மறுமை நாள் சிந்தனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதை தொடர்ந்து சகோ.அஹ்மதுல்லாஹ் அவர்கள் “சஹாபாக்களும் அவர்களின் வாழ்வு தரும் படிப்பினையும்” என்ற தலைப்பிலும், மேலும் தொடர்ந்து சகோ.ஜின்னா அவர்கள் ”ஆதரவற்றோர் மற்றும் பெற்றோர்களை அரவணைப்போம்” என்ற...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த 19.01.2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “பெண்களின் நல்வாழ்விற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 19-01-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”ஷைத்தானின் ஊசலாட்டம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை மாணவரணி சார்பாக கடந்த 06.01.2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 20-01-13 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் சகோதரிகளின் சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்...