January, 2013 ’ செய்திகள்

“சொந்தங்களை அரவணைப்போம்” சொற்பொழிவு நிகழ்ச்சி – செங்கல்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:59

காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக கடந்த 20/01/13 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் உஸ்மான் அவர்கள் “சொந்தங்களை அரவணைப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
திருப்பூரில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடேஷ்

திருப்பூரில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடேஷ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:57

திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 20.01.2013 அன்று வெங்கடேஷ் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹமது பைஸல் என்று மாற்றி கொண்டார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  

“மவ்லூத்” பெண்கள் பயான் – காலேஜ்ரோடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:53

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 20.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.மதினா அவர்கள் ”மவ்லூத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”நற்பண்புகள்” பெண்கள் பயான் - பேட்டை கிளை

”நற்பண்புகள்” பெண்கள் பயான் – பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:52

நாமக்கல் மாவட்ட பேட்டை கிளை சார்பாக கடந்த 18/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அவர்கள் ”நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பெண்கள் பயான் - முத்துப்பேட்டை கிளை 1

பெண்கள் பயான் – முத்துப்பேட்டை கிளை 1

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:48

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடந்த 18.01.2012 பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அல்தாப் உசேன் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளை தஃவா

கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:46

காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 21-01-2013 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவம், தீன்குலபெண்மணி இதழ்கள் இலவசமாக வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மௌலீது ஓர் அனாச்சாரம்” பெண்கள் பயான் - வலங்கைமான் கிளை

”மௌலீது ஓர் அனாச்சாரம்” பெண்கள் பயான் – வலங்கைமான் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:44

தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 20.01.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி:சம்சாத் பேகம் அவர்கள் ”மௌலீது ஓர் அனாச்சாரம்” என்ற தலைப்பிலும், சகோதரி:ஆயிஷா அவர்கள் ”இறையச்சத்தின் அவசியம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மௌலீது ஓதுவது அவசியமா?” பெண்கள் பயான் - திருநறையூர் கிளை

”மௌலீது ஓதுவது அவசியமா?” பெண்கள் பயான் – திருநறையூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:44

தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர் கிளையில் கடந்த 20.01.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி:சலீமா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் சகோதரி:நஜ்முன் நிஷா அவர்கள் ”மௌலீது ஓதுவது அவசியமா?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பெண்கள் பயான் - பெரம்பூர் கிளை

பெண்கள் பயான் – பெரம்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:44

வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளையின் சார்பில் 17.1.13அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“தொழுகையின் அவசியம்” தேய்ரா கிளை தஃவா

“தொழுகையின் அவசியம்” தேய்ரா கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:43

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ துபை மண்டல தேய்ரா கிளை சார்பில் 21.01.2013 அன்று முஸ்லிம் சகோதரர்களை அவர்களின் இருப்பிடத்தில் சந்தித்து தாவா செய்யப்பட்டது. இதில் மண்டல துனை செயலாளர் மெளலவி.சைய்யது சுல்தான் அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |