January, 2013 ’ செய்திகள்

தர்பியா நிகழ்ச்சி - அரசூர் கிளை

தர்பியா நிகழ்ச்சி – அரசூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:39

நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 20-01-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.கஃபூர் மிஸ்பாயி அவர்கள் உரையாற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தினமும் பயான் பயிற்சி - சுல்தான்பேட்டை கிளை

தினமும் பயான் பயிற்சி – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:38

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் தினமும் இஷா தொழுகைக்குப்  பிறகு பயான் பயிற்சி நடைபெற்று வருகின்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“சிந்தனை செய் மனமே” – நாரியா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:36

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் நாரியா கிளையில் கடந்த 11-01-2013 (வெளிக்கிழமை) அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துனைத் தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் “சிந்தனை செய் மனமே” என்ற தலைப்பிலும் சகோ. இம்ரான் மௌலவி அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மக்தப் மதரஸா ஆரம்பம் - கோலாலும்பூர்

மக்தப் மதரஸா ஆரம்பம் – கோலாலும்பூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:34

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 21.01.13 முதல் தினமும்  இரவு 8.00 to 9.00 வரை சிறுவர்களுக்கான மகதப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நரசிம்மன் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம்” - நங்கநல்லூர் கிளை

நரசிம்மன் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம்” – நங்கநல்லூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:31

காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 18-01-2013 அன்று பிறசமய சகோதரர் நரசிம்மன் அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”இஸ்லாமிய திருமணம்” பெண்கள் பயான் - சவுக் கிளை

”இஸ்லாமிய திருமணம்” பெண்கள் பயான் – சவுக் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:29

திருச்சி மாவட்டம் சவுக் கிளையில் கடந்த 20-12-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் ”இஸ்லாமிய திருமணம்” உரையாற்றினார்கள். பயான் முடிந்த பிறகு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அலி அவர்கள் மார்க்க சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“மீலாதும் மௌலூதும்” பெண்கள் பயான் - பொள்ளாச்சி கிளை

“மீலாதும் மௌலூதும்” பெண்கள் பயான் – பொள்ளாச்சி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:27

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 20/01/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிசானா அவர்கள் ”நபிகளாரின் எச்சரிக்கை” என்ற தலைப்பிலும் சகோதரி சகானா அவர்கள் “மீலாதும் மௌலூதும்” என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
ஏழை சகோதரருக்கு ரூ 1000 மருத்துவ உதவி - செய்துங்கநல்லூர் கிளை

ஏழை சகோதரருக்கு ரூ 1000 மருத்துவ உதவி – செய்துங்கநல்லூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:27

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் கடந்த கடந்த 15.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூ 1000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது  ....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”இறையச்சம்” பெண்கள் பயான் - மரக்கடை கிளை

”இறையச்சம்” பெண்கள் பயான் – மரக்கடை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:24

திருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை சார்பாக கடந்த 15/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.   இதில் சகோ.ரமலான் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“மாநபி வழியில் குழந்தை வளர்ப்பு” - பெங்களூர் கிளை பயான்

“மாநபி வழியில் குழந்தை வளர்ப்பு” – பெங்களூர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:22

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 20.01.2013 அன்று “மாநபி வழியில் குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர;....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |