கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 13-1-13 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “இதுதான் மார்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 18-01-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 20-1-13 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.ஜமால் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்....
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 14.1.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் லுக்மான் தாவூத் ”இஸ்லாமும் இந்தியாவும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 20.01.2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ.அஹமது கபீர் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது....
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையின் சார்பாக கடந்த 15.01.2013 அன்று பிறசமய சகோதரிக்கு “திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளை சார்பாக கடந்த 13.01.2013 அன்று விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:லுக்மான் தாவதி அவர்கள் ”இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையின் சார்பாக கடந்த 20.01.2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ அஹ்மது மற்றும் சகோ ரபீக் ஆகியோர் “மௌலிது ஒர் இணைவைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 20.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 10,000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையின் சார்பாக கடந்த 17.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.மூமீனா அவர்கள் ”மௌலிது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.....