தென் சென்னை மாவட்டம் மந்தைவெளி கிளையின் சார்பாக கடந்த 19/01/2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 20.01.13 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தஃபா அவர்கள் ”திருக்குர் ஆன் மனனப் பயிற்சி” அளித்தார்கள்....
தென் சென்னை மாவட்டம் வடவழனி கிளை சார்பாக கடந்த 12.01.2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது...
தென் சென்னை மாவட்டம் K.K நகர் கிளையில் கடந்த 19.1.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் யூசுப் அவர்கள் “தஜ்ஜாலின் அடையாளம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
தென்சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 15 / 01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 21.1.13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்கள்....
தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 21.01.2013 அன்று ஏழை முதியவருக்கு ருபாய் 5000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 19.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “மௌலூது என்னும் இணைவைப்பு” என்ற தலைப்பில் சகோதரி ஆலிமா ஷபீனா அவர்கள் உரையாற்றினார்கள்....
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 20/01/13 அன்று என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரெஜினா அவர்கள் ”நல்லறம் செய்து நன்மையை பெருவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 20/1/13 அன்று ”நல்லொழுக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது இதில் ”கலாச்சார சீரழிவிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது” , ”இறையச்சம்” , “தொழுகையின் அவசியம்” போன்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது....