மற்ற அரபு நாடுகளைப் போலவே ,கத்தர் நாட்டிலும் கேடுகெட்ட “விஸ்வ(விஷம)ரூபம்” திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என எண்ணயிருந்த நிலையில் 24-01-2013 வியாழன் அதிகாலை 5:30 மணிக்கு ‘கல்ஃப் டைம்ஸ்’ நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரியும் கத்தர் தவ்ஹீத் ஜமா’அத் செயற்குழு உறுப்பினர் சகோதரர்.தஞ்சாவூர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள், கத்தர் மண்டல அலுவலகம் மற்றும் நிர்வாகிகளை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு...
இலங்கை ரிசானா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நக்கீரன்,கலைஞர் மற்றும் மனுசபுத்திரனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் விவாத்திற்கு பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தது. இதற்காக இன்று 27-1-2013 மாபெரும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை இந்து பத்திரிக்கை இன்று வெளியிட்டுள்ளது. மேலாண்மைக் குழு உறுப்பினர் லுஹா அவர்களை தொடர்பு கொண்டு ஹிந்து பத்திரிக்கை நிருபர்கள்...
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைபடுத்தும் வன்னமும் முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்திரிக்கும் வண்ணமும் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்திலும் மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் தடை செய்யப்பட்டதும், கூத்தாடிகள் கூடி கூடி டிவிகளில் பேசுவது என்னெவென்றால் , ”ஒரு முஸ்லிம் தான் இந்த படத்தை தனிக்கை செய்து அனுமதி அளித்துள்ளார் முஸ்லிம்கள் தேவையில்லாமல் எதிர்க்கின்றார்கள்” . இதற்கு...
விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக 26-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது....
To, The Prime minister Soniya Gandhi Manish thivari Sushil kumar Shinde The Chief Justice, Supreme court of india The Chief Justice, Madras High court We Request you to take necessary action to ban Viswaroobam movie which maligns Islam, hurting Muslim...
மலேசியா தமிழகம்,புதுவை , இலங்கை , துபை போன்ற நாடுகளில் அரவே வெளியாகாத விஸ்வரூபம் திரைப்படம் நேற்று மலேசியாவில் வெளியானது. வெளியானதும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மலேசியாவிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் புகாரை தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஆந்திரா மேலும் இன்று அந்திர மாநில...
மலேசிய மண்டல தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகள் இன்று (25-1-2013) காலை விஸ்வரூபம் படத்தை மலேசியாவில் தடை செய்யக் கோரி சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் விஸ்வரூபம் படம் மலேசியாவில் அதிகாரப்புர்வமாக தடை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! நேற்று விஸ்வரூபம் படம் மலேசியாவில் வெளியாகி முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இதையடுத்து...
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 20.01.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.அக்ரம் அவர்கள் ”மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளை சார்பாக கடந்த 20.01.2013 அன்று ”சமூக நல்லிணக்கம் நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் பிறசமய சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டார்கள்.இதில் சகோ.முஹம்ம்து அவர்கள் ”முன்மாதிரி பெற்றோர்கள்” என்ற தலைப்பிலும் சகோ.சையிபுல்லாஹ் அவர்கள் “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....
கேரள மாநிலம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 12-01-2013 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ: பாகீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ”தௌஹீத் ஜமாஅத் ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...