மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 20-01-13 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....
ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளையின் சார்பாக கடந்த 20-01-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் உசேன் அவர்கள் “இஸ்லாமும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 20.1.13 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 21.01.2013 அன்று பன்றி இறைச்சி எவ்வாறு மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது என்ற தலைப்பில் அடங்கிய டிவிடியும் கூறியTNTJ வின் நான்கு அம்சங்கள் செயல்திட்டம் என்ற தலைப்பில் அடங்கிய டிவிடியும் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 20/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சித்திக் அவர்கள் ”மௌலிது ஒர் ஆபத்து” உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 20/01/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 19/01/2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ”மௌலிது ஒர் அபாயம்” என்ற தலைப்பில் சகோ. சித்திக் அவர்கள் உரையாற்றினார்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 19/01/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மத் அலி அவர்கள் ”அல்லாஹ்வை நினைவு கூர்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 13-01-2013 அன்று ”மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 13/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....