January, 2013 ’ செய்திகள்

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் - வில்லாபுரம் கிளை

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – வில்லாபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:25

மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 20-01-13 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“இஸ்லாமும் முஸ்லிம்களும்” தெருமுனை பிரச்சாரம் – சங்கு நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:25

ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளையின் சார்பாக கடந்த 20-01-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் உசேன் அவர்கள் “இஸ்லாமும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் - கோரிப்பாளையம் கிளை

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – கோரிப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:25

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 20.1.13 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
டிவிடி விநியோகம் - கோலாலும்பூர்

டிவிடி விநியோகம் – கோலாலும்பூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:21

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 21.01.2013 அன்று பன்றி இறைச்சி எவ்வாறு மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது என்ற தலைப்பில் அடங்கிய டிவிடியும் கூறியTNTJ வின் நான்கு அம்சங்கள் செயல்திட்டம் என்ற தலைப்பில் அடங்கிய டிவிடியும் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”மௌலிது ஒர் ஆபத்து” பெண்கள் பயான் - காந்தல் கிளை

”மௌலிது ஒர் ஆபத்து” பெண்கள் பயான் – காந்தல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:20

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 20/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சித்திக் அவர்கள் ”மௌலிது ஒர் ஆபத்து” உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”நாவடக்கம்” பெண்கள் பயான் - குன்னூர் கிளை

”நாவடக்கம்” பெண்கள் பயான் – குன்னூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:19

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 20/01/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மௌலிது ஒர் அபாயம்” தெருமுனை பிரச்சாரம் - நீலகிரி

”மௌலிது ஒர் அபாயம்” தெருமுனை பிரச்சாரம் – நீலகிரி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:18

நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 19/01/2013 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ”மௌலிது ஒர் அபாயம்” என்ற தலைப்பில் சகோ. சித்திக் அவர்கள் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”அல்லாஹ்வை நினைவு கூர்வோம்” பெண்கள் பயான் - குன்னூர் கிளை

”அல்லாஹ்வை நினைவு கூர்வோம்” பெண்கள் பயான் – குன்னூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:12

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 19/01/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மத் அலி அவர்கள் ”அல்லாஹ்வை நினைவு கூர்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள்” - புதுப் பெருங்களத்தூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

”மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள்” – புதுப் பெருங்களத்தூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:10

காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 13-01-2013 அன்று ”மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பெண்கள் பயான் - ஊட்டி காந்தல் கிளை

பெண்கள் பயான் – ஊட்டி காந்தல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 18:10

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கிளை சார்பாக கடந்த 13/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இமாம் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |